அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

7.1.10

மருதுபாண்டியரை சிறுமைபடுத்தும் இனத்துரோகிகள்

 மருது பாண்டியர்களை மா மன்னர் என்று அழைப்பது கூட மோசடியா...? இப்படி அழைப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கெடுமா...? செளரிராஜன் மாதிரியான இனத்துரோகிகளால் தான் மருது பாண்டியர் அன்று, தூக்கிலிடப்பட்டனர். இப்போதும் இது போன்ற குலத்தை கெடுக்க வந்த கோடாரி காம்புகள் துளிர் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது வேதனையான விடயம்.