அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

13.12.13

முதற் நேதாஜி சிலை!


இந்தியாவின் முதல் நேதாஜி சிலையை சிவகங்கையில் அமைத்தவர் திரு.சுந்தர்ராஜன் சேர்வை. 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக அச்சிலை நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாள் அன்றே சிலையை திறந்து வைத்தார் சுந்தர்ராஜன் சேர்வை.

நன்றி : நேதாஜி மாத இதழ்

No comments:

Post a Comment