அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

18.7.13

மாமன்னர் கட்டிய ராஜகோபுரம்

மாமன்னர் ஸ்ரீ.மருது பாண்டியர் தெய்வங்களால் கட்டப்பட்ட சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தின் ராஜகோபுரம் 1959 ஆம் ஆண்டு புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட விவரம்.

No comments:

Post a Comment