அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

3.2.14

மன்னார்குடி கோட்டைகளை கைப்பற்றிய அகமுடையார்


சேர நாடு சிதைந்துபோது நாட்டில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் விரக்தியில் நாட்டை விட்டு வெளியேறி விரும்பிய பகுதியை அடைந்தனர் அப்படி காஞ்சிபுரம் (வேங்கடம் ) வாழ்ந்த அகமுடையாரில் ஒரு பகுதியினர் தெற்கே நகர்ந்தனர் அவர்கள் அடைந்த இடம் தஞ்சை வந்து கோட்டைகளை கைப்பற்றினர்

அதன் முதல் தளம் தம்பிகோட்டை, மற்றொரு குழுவினர் கோவில்வெண்ணி க்கு அருகில் இரும்பு தலை கைப்பற்றினர் ; இவர்களுக்கு இரும்புதலை அகமுடையார் என்று பெயர் பெற்றனர்..

மன்னார்குடி தெற்கே உள்ள அகமுடையார் கோட்டைகள் :
1. பரவாக்கோட்டை
2. உள்ளிக்கோட்டை
3. திருமக்கோட்டை
4. கூப்பாச்சிகோட்டை
5. அலங்க்கோட்டை
6. ஆவிக்கோட்டை
7. சுந்ததரக்கோட்டை
8. தளிக்கோட்டை
9. கண்டிதம் பேட்டை
10. இலக்கணாம் பேட்டை
11. வல்லன்குடிகாடு
12. படப்பகாடு
13. மேலதிருப்பாலகுடி
14. கீழதிருப்பாலகுடி
15. சீதாராம்( வடக்கு,தெற்கு )
16. வடசேரி
17. மேலவாசல்
18. கருவபிள்ளை நத்தம்

இந்த் பகுதிகளில் அடர்த்தியாகவுள்ள அகமுடையார் சமுதாயம் இவர்களை அன்றி குடியான சாதி வேறு யாரும் இல்லை

நாலாம் சாதியான அம்பலக்கார்,பறையர் ,பள்ளர் போன்ற சாதியை சேர்ந்தவர்கள் இடம்கொடுத்து விவசயகூலிகளாக இங்கு குடியமர்த்தப்பட்டு வாழ்கின்றனர்

No comments:

Post a Comment