அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

6.3.14

கொங்கு மண்டல அகமுடையார்

சேர நாட்டில் இருந்து வெளியேறிய மக்கள் வாளை ஆற்றின் வடபகுதி கொங்கு நாடு என பெயர் பெறுகிறது. மக்கள் கொங்கு மண்டலத்தை அடைந்தனர் அங்கு இருந்த பூர்வகுடி வெள்ளாளர்களுடன் இணைந்து அவர்கள் சார்ந்த விவசாயதை அகமுடையார் மேற்கொண்டனர்.இவர்கள் சேர நாட்டின் வீர கேரளன் என்பவனின் வழிவந்தவர்கள் மலை நாட்டு அகமுடையார்.

கொங்கு பகுதயில் அகமுடையார் வசிக்கும் பகுதிகள்:-
மருதூர்,குறிச்சி, உத்தமபாளையம், பள்ளபாளையம், வெள்ளலூர், ராமநாதபுரம், இருகூர்,பட்டணம்புதூர், சூலூர் அரிசிபாளையம், மங்களம், திருப்பூர் ,தாராபுரம், தளவைபாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, செட்டிபாளையம், கிணத்துகடவு முதலிய பகுதிகளில் குடியேறிய அகமுடையார் இன்றும் இந்த பகுதிகளில் இந்த பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றனர்...

நன்றி: மு.சிவா தேவர்

No comments:

Post a Comment